https://ift.tt/3v2936E

மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் யானை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் முறைகேடு செய்த கேரளாவைச் சேர்ந்த 2 பேரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரை தல்லாகுளம் கமலா நகரைச் சேர்ந்த ராஜன்ராம் என்பவர் மனைவி மாலா (41). இவரது தாத்தா காலத்தில் யானை வளர்த்துள்ளனர். இதையொட்டி தானும் யானை வளர்க்க வேண்டும் என மாலா விரும்பியுள்ளார். அதற்காக கேரளாவைச் சேர்ந்த 2 பேரை அணுகியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3txhTsq

Post a Comment

0 Comments