
மூச்சுவிட சிரமப்பட்டு வரும் மசினகுடி ‘ரிவால்டோ’ யானைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி, வாழைத் தோட்டம் பகுதியில் கடந்த10 ஆண்டுகளாக சுற்றிவரும் ரிவால்டோ யானைக்கு துதிக்கையில் காயம் ஏற்பட்டு, நுனிப்பகுதி துண்டானது. இரை தேடுவதில் சிரமம் இருப்பதால், உணவுதேடிகுடியிருப்புப் பகுதிகளில் ரிவால்டோ வலம் வரத்தொடங்கியது. யானையை சிகிச்சைக்காக முதுமலைக்கு அழைத்துச் செல்ல வனத் துறையினர் முடிவு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3g8ogic
0 Comments