
கரோனா பரிசோதனை, சிகிச்சை அளிப்பதில் மகாராஷ்டிரா, டெல்லி,கேரளாவைவிட தமிழகம் சிறப்பாகசெயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைவாக இருப்பதற்கு இதுவே காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவத் தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் விமான நிலையங்களில் மருத்துவக் குழுக்கள் அமைத்து பயணிகளை பரிசோதனை செய்வது, மாநில எல்லைகளை கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mS7qpd
0 Comments