https://ift.tt/3x3A9vU

கடலூர் புதுநகரின் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரு பக்கங்களிலும் சுற்றிச் சுழன்று பாய்ந்து வளம் சேர்ப்பவை தென்பெண்ணை மற்றும் கெடிலம் ஆகிய ஆறுகளாகும்.

இந்த இரு ஆறுகளின் குறுக்கே கட்டப்படுள்ள பாலங்களே கடலூர் நகரை வடக்கிலும் தெற்கிலும் இணைப்பவையாக அமைந்துள்ளன. சிதம்பரத்தில் இருந்து கடலூர் வழியாக புதுச்சேரிக்குச் செல்ல வேண்டுமென்றால் இவ்வழியில் இணைப்புப் பாலங்களாக கெடிலம் ஆற்றிலும், தென்பெண்ணை ஆற்றிலும் அமைந்துள்ள இந்த இரண்டு பாலங்களையும் கடந்துதான் செல்ல வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ggmrji

Post a Comment

0 Comments