
நோய் தீர்வு காணும் மருந்து இல்லை, வருமுன் பாதுகாக் கும் வழிமுறைகளும் இல்லை, காற்றில் பரவும் எனக் கருதப்படும் கரோனா எனும் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
கரோனா 2-வது அலை அச்சத்தின் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. ப்ளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3grlmFc
0 Comments