
கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, 100 நாள் வேலை திட்டப்பணிகளில் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்டஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32VPPUe
0 Comments