https://ift.tt/2Qf0t5J

கரோனா ஆரம்ப நிலை அறிகுறி இருப்பவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே போன் மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

அமைச்சராக பதவியேற்ற பின் நேற்று மதுரை வந்த பி.மூர்த்தி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33G0VNw

Post a Comment

0 Comments