
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மாற்றம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதி
காரம் மிக்க முக்கிய பதவிகளைப் பிடிக்க ஐபிஎஸ் அதிகாரிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி
யேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகிக்கொண்டிருந்த நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஐஏஎஸ் அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vD7b4h
0 Comments