
ஓட்டேரியில் கள்ளச்சந்தையில் மது விற்றவர்களை பிடிக்கச் சென்ற பெண் உதவி ஆய்வாளர் உட்பட 3 போலீஸார் மீது தாக்குதல் நடத்திய 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் பகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்பதாகவும், மது வாங்கச் சென்ற சரவண பெருமாள் என்பவரிடம் பணத்தை மட்டும் பறித்துக் கொண்டு அடித்து துரத்தியதாகவும் ஓட்டேரி காவல் நிலையத்துக்கு புகார் வந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3p4ufqw
0 Comments