https://ift.tt/3p9UFaz

தமிழகத்தில் 50 சித்த மருத்துவ மையங்களில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் 40 படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yQbLij

Post a Comment

0 Comments