
தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு மாநகர பேருந்துகள் இன்று முதல் 50 சதவீத இருக்கைகளுடன் பயணிக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதை தடுக்கும் வகையில், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ், தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nRq4Oh
0 Comments