https://ift.tt/2RnT8AV

தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு மாநகர பேருந்துகள் இன்று முதல் 50 சதவீத இருக்கைகளுடன் பயணிக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதை தடுக்கும் வகையில், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ், தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nRq4Oh

Post a Comment

0 Comments