https://ift.tt/3eWeY6K

சென்னை மாநகரில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த, அனைத்து மண்டலங்களிலும் மாநகராட்சி, காவல்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றை சேர்ந்த அலுவலர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

சென்னை மாநகராட்சியில் தினமும் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33laota

Post a Comment

0 Comments