https://ift.tt/2RTaLcf

கோவை சரக சிறைகளில், கரோனாதடுப்புப் பணிகளை சிறைத்துறைநிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ள னர். கைதிகளின் உடல்நலத்தை மேம்படுத்த பயிற்சியும் அளித்து வருகின்றனர். இதுவரை 165 கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கோவை சரக சிறைத்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோவை மற்றும் சேலம் ஆகிய இடங்களில் தலா ஒரு மத்திய சிறை உள்ளது. அதேபோல, மாவட்ட சிறைகள், கிளைச் சிறைகள் ஆகியஇரண்டு வகைகளையும் சேர்த்து, கோவை சரகத்தில் மொத்தம் 23 சிறைகள் உள்ளன. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் தினமும் சராசரியாக 2,500-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்படுவ தால், கோவை சரக சிறைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eKV1Rk

Post a Comment

0 Comments