https://ift.tt/2ST4WvO

திருப்பூர் மாவட்டத்திலும் ரெம்டெசிவர் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா சிகிச்சை முறைகள் மற்றும் ஆக்சிஜன் இருப்பு குறித்து செய்தித் துறை அமைச்சர்மு.பெ.சாமிநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கரோனா படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டுள்ள திரவ தொட்டிகளை பார்வையிட்டார். கூடுதலாக தேவைப்படும் வசதிகள் குறித்து, ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி ஆகியோரிடம் கேட்டறிந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Rc0vfd

Post a Comment

0 Comments