https://ift.tt/2SGT2oz

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ரயில் ஓட்டுநர்கள், கார்டுகளுக்கான பணி முறையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர்கள் கழகம் வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அக் கழகத்தின்தென்மண்டல தலைவர் வி.பாலசந்திரன், பொதுச்செயலாளர் யு.பாபுராஜன் ஆகியோர், ரயில்வேஅமைச்சர் பியூஸ்கோயல் மற்றும்சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33MDLEZ

Post a Comment

0 Comments