https://ift.tt/2SIMAxh

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு இன்று ஆய்வுசெய்ய வருகிறார். இதற்காக நேற்றுஇரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த முதல்வர் அங்கிருந்து கார் மூலம் ஈரோடு காலிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fvu7gP

Post a Comment

0 Comments