
மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு 23 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகளை பெற உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறுஇடங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3c36Gtg
0 Comments