https://ift.tt/2Tgb1CR

கரோனா தடுப்பூசிக்கு கோவையில் தட்டுப்பாடு நிலவி வந்தநிலையில் நேற்று மீண்டும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 18வயது முதல் 44 வயது வரையுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 20-ம் தேதி தொடங்கிவைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oF6sxg

Post a Comment

0 Comments