
மதுரையில் கரோனா பாதிப்பு அதிகமாகும் சூழலில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.
மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை அரசு நியமித்துள்ளது. கடந்த 2 நாட்களாக ஆட்சியர், ஆணையர், டீன், சுகாதாரத்துறை இயக்குநர் ஆகியோரிடம் கரோனா பாதிப்பு, உடனடித் தேவைகள், மருந்துகள் உள்ளிட்ட விவரங்களை அமைச் சர்கள் கேட்டறிந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3w7aUaS
0 Comments