https://ift.tt/33Lo01j

புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் உடல்களை, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மத்தியில் வைத்திருந்ததால் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். இதை நேரில் பார்த்த எம்எல்ஏ இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாள்தோறும் சராசரியாக 1,500 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tQUce7

Post a Comment

0 Comments