https://ift.tt/33O3blz

சாலைகளின் மேற்பரப்பை சுரண்டி எடுத்த பிறகே புதிய சாலைகள் போட வேண்டும் என தலைமைச் செயலர் வெ.இறையன்பு நெடுஞ்சாலைத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சாலைகள் போடும்போது, ஏற்கெனவே உள்ள சாலைமேலேயே மறுபடியும் சாலைகள் போடுவது வழக்கமாக இருக்கிறது, இதனால் சாலைகளின் உயரம்ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 முதல்6 அங்குலம் உயர்த்தப்படுகிறது. இப்படி, ஒவ்வொரு ஆண்டும்சாலையின் உயரம் உயர்த்தப்படுவதால் மழைக் காலத்தில் வீடுகள், கடைகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிப்படுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ffdsg4

Post a Comment

0 Comments