
கரோனா தொற்று 2-வது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தொற்று ஏற்படாமல் தடுக்கவும், உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பொதுமக்கள் தற்போது அதிக அளவில் சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அலோபதி மருந்துகளுடன் கபசுர குடிநீர், தாளிசாதி சூரணம் போன்ற சித்த மருந்துகளும் வழங்கப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fdkIcf
0 Comments