https://ift.tt/33rNaBV

தமிழகத்துக்கு மூலப்பொருட்கள் விநியோகம் தடைபட்டுள்ளதால் தீப்பெட்டி உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டு ரூ.200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 4 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகவும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bdYKF8

Post a Comment

0 Comments