https://ift.tt/3hdSqkL

கரோனா தடுப்பூசி இருப்பு விவரத்தை வாட்ஸ்அப் மூலம் அறிந்து கொள்ளலாம் என இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், கடந்த ஜன.16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் ‘கோவிஷீல்டு’, ‘கோவாக்ஸின்’ என 2 வகையான தடுப்பூசிகள் அவரவர் விருப்பத்தின் பேரில் போடப்பட்டுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vSaSTP

Post a Comment

0 Comments