https://ift.tt/33s6mPZ

பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதமாக கொடைக்கானலில் தனியார் பேக்கரி ஒன்று, சுய சேவையாக பொதுமக்களே ரொட்டி பாக்கெட்களை எடுத்துக் கொண்டு, உரிய பணத்தை அங்குள்ள டப்பாவில் வைத்துச் செல்லும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக கொடைக்கானலில் பேக்கரி கடைகளைத் திறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல் ஏழு ரோடு அருகே உள்ள பேக்கரி ஒன்றில் எப்போதும் கிடைக்கும் வகையில் தினமும் 300-க்கும் மேற்பட்ட ரொட்டி பாக்கெட்களை தயார் செய்து விற்பனை செய்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bgf1ZV

Post a Comment

0 Comments