
விருதுநகர் மாவட்ட மைய நூலகத்தில் இடவசதி இல்லாததால் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மாடிப் படிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையில் மாவட்ட நூலகம் இயங்கி வருகிறது. 2 மாடிகள் உள்ள இக்கட்டிடத்தின் தரைத் தளத்தில் மாவட்ட நூலகம் செயல்படுகிறது. முதல் தளத்தில் குழந்தைகளுக்கான நூலக அறையும், இரண்டாவது தளத்தில் மாவட்ட நூலகர் அறையும், அலு வலகமும் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vUFWSY
0 Comments