https://ift.tt/33tPusa

கரோனா நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற, சித்தா, ஹோமியோ, ஆயுர்வேத மருத்துவத்தை இணைத்து, புதிய மருத்துவ மையங்களை உருவாக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊரடங்கை தொடர்ந்து நீடிப்பதாலோ, ஆக்சிஜன் உற்பத்தி, படுக்கை வசதிகள் அதிகரிப்பு ஆகியவற்றாலோ கரோனா 2-வது அலையிலிருந்து மீண்டுவிட முடியாது. தொலைநோக்குப் பார்வையின்றி, போதிய கட்டமைப்புகளை உருவாக்காமல் போனதன் விளைவே இத்தகைய நிலைமைக்கு காரணம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RFbq0t

Post a Comment

0 Comments