https://ift.tt/33wQGL2

புதுச்சேரி மாநிலத்தில் முதியோர், ஆதவற்ற பெண்கள், விதவைகள் உள்ளிட்டோருக்கு அரசு சார்பில் மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது நிலவி வரும் கரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக ஓய்வூதியம் பெறுவோர் பாதிப்பை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் ஓய்வூதியத் தொகை ரூ.500 கூடுதலாக வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vRDE75

Post a Comment

0 Comments