
செங்கல்பட்டு மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக மேலும் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பொதுஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக நோய் தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கினாலும், கரோனா பாதித்தவர்களில் சிலரை கருப்பு பூஞ்சை நோய் பாதித்து வருகிறது. இந்த நோய் தாக்கி ஏற்கெனவே அமைந்தக்கரணை கிராமத்தைச் சேர்ந்த டாஸ்மாக் மேலாளர் ரமேஷ்(42) என்பவர் உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wG7YC3
0 Comments