https://ift.tt/2SEj4sM

இந்திய அரசியல் நிர்ணய சபைஉறுப்பினராக பதவி வகித்த முன்னாள் எம்பி டி.எம்.காளியண்ணன் கவுண்டர் (101), உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அக்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் டி.எம்.காளியண்ணன் கவுண்டர். திருச்செங்கோட்டில் பள்ளிப் படிப்பை முடித்து, சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைப்பட்டமும் பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wUkCxJ

Post a Comment

0 Comments