
செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் ஓய்வின்றி தொடர்ச்சியாகப் பணியாற்றும் நிலை உள்ளது. எனவே, மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், உயிரிழப்புகளும் தொடர்கின்றன. அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம், நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், சிகிச்சை அளிப்பதில் பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3o0JUqB
0 Comments