https://ift.tt/3biu8Ca

முக்தி அடைந்த தேனி வேதபுரி சித்பவானந்த ஆஸ்ரம பீடாதிபதி பூஜ்ய ஓம்காரநந்த சுவாமியின் உடல் ஆசிரம வளாகத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம், அரண்மனைப்புதூர் அருகே சத்திரப்பட்டி சாலையில் வேதபுரி ஸ்வாமி சித்பவானந்த ஆசிரமம் உள்ளது. இதன் பீடாதிபதியாக இருந்தவர் பூஜ்ய ஓம்காரநந்த சுவாமி (65). இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த 3-ம் தேதி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SIqdIy

Post a Comment

0 Comments