https://ift.tt/3ogkhCb

விருதுநகர் அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் நோயாளிகளின் உறவினர்களும் அனுமதிக்கப்படுவதால் நோய் தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 90-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uFCMT9

Post a Comment

0 Comments