https://ift.tt/3bODgyJ

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட புதுப்பேட்டை, கொய்யாத் தோப்பு பகுதியில் மலைபோல் தேங்கிக் கிடந்த குப்பைகள், அத்தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையால் அகற்றப்பட்டன.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட கொய்யாத்தோப்பு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதி மக்கள், “குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் குப்பைகள் அகற்றப்படுவதில்லை. கழிவுநீர் வழிந்தோடுகிறது. மாநகராட்சி கழிப்பறை பராமரிப்பில்லாமல் கிடக்கிறது” என்று புகார் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2T37mb8

Post a Comment

0 Comments