https://ift.tt/3bP5n0G

ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் கரோனா பரிசோதனை செய்வதுபோல் நடித்து, போலீஸ்காரர் மனைவிக்கு மயக்க மருந்து அளித்து, 5.5 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் தர்மராஜ்(27). இவர், ஆவடியில் உள்ள தமிழ்நாடுசிறப்பு காவல்படை 3-ம் அணியில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34gcDhS

Post a Comment

0 Comments