https://ift.tt/3fgjBK1

வேலூர், தி.மலை மாவட்டங்களில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன.

தமிழகத்தில் பெருகி வரும் கரோனா தொற்றை தடுக்க 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fHlwqj

Post a Comment

0 Comments