https://ift.tt/3bTL2Yi

அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் கரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களது உதவியாளர்களும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சர்வசாதாரணமாக நடமாடி வருகின்றனர். மருத்துவமனைகளில் போதிய ஊழியர்கள் இல்லாததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

மதுரையில் அரசின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கரோனா சிறப்புசிகிச்சை மையத்தில் 1,800 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34bRDJe

Post a Comment

0 Comments