https://ift.tt/3btnf14

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய கன மழையால் ஆறுகள், கால்வாய்கள், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிகபட்சமாக இரணியலில் 28 செ.மீ.,மழை பதிவானது.

அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுப்பெற்று வருவதால் குமரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் முதல் சூறைகாற்று, இடி, மின்னலுடன் கனமழை கொட்டத் தொடங்கியது. நேற்று காலை வரை மழை நீடித்தது. பின்னர் பகலிலும் விட்டு விட்டு மழை பெய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oh3RJT

Post a Comment

0 Comments