https://ift.tt/3uRIQYB

கரோனா ஊரடங்கால், காவேரிப் பட்டணத்தில் `நிப்பட்'தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு, குறு தொழிற்சாலைகள் நடத்து பவர்கள், தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள வீடுகளில் `நிப்பட்'தயாரிப்பில் 300-க்கும் அதிகமான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு இயந்திரங்கள் பயன்பாடு இல்லாமல், கையால் தயார் செய்யப்படும் `நிப்பட்'டிற்கு தனி சுவை என்பதால் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மட்டுமின்றி வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RWay7S

Post a Comment

0 Comments