
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் பிறந்த பெண் சிசுவை சாலை யோரம் அட்டைப் பெட்டியில் எரித்த தந்தைக்கு காவல் துறையினர் அறிவுரை வழங்கினர்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகேயுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி எதிரில் கடந்த 24-ம் தேதி அட்டைப் பெட்டியில் கருகிய நிலையில் வைக்கோலுடன் எரிந்த பச்சிளங் பெண் சிசுவின் உடல் கிடந்தது. இதுகுறித்து கிராமிய காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yJYhEB
0 Comments