
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் தென்மாவட்டங்களைச் சேர்ந்தோரே அதிக முறை பேரவைத்தலைவர் பதவியை வகித்துள்ளனர்.
விடுதலைக்குப் பின்பு தமிழக சட்டப்பேரவையின் முதல் தலைவராக சிவசண்முகம் பிள்ளை 1952-ல் பொறுப்பேற்றார். அதற்குப் பின்பு கோபாலமேனன், கிருஷ்ணாராவ் ஆகியோர் பேரவைத் தலைவராகினர். 1962-ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.செல்லப்பாண்டியன் முதன்முதலாக பேரவைத் தலைவராகி 1967 வரை செயல்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uIcShz
0 Comments