
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இரு வார ஊரடங்கின் பலன், அடுத்த வாரம் தெரியும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, திமுகநாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடிஆகியோர் உடன் இருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QcNqS7
0 Comments