https://ift.tt/3eHQlf0

திருச்சியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என மருந்து வாங்க வரும் பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு இயன்முறை சிகிச்சைக் கல்லூரி வளாகத்தில் மே 8-ம் தேதி முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஞாயிறு விடுமுறை தவிர மற்ற நாட்களில் தினமும் 50 பேருக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SNUwh0

Post a Comment

0 Comments