
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் உள்ள படுக்கைகளில் 50 சதவீதத்தை கரோனா சிகிச்சைக்காக வழங்க வேண்டும் என்று ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனாதடுப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எல்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்டஆட்சியர் மகேஸ்வரி முன்னிலைவகித்தார். ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் இந்தக்கூட்டத்தில் பங்கேற்று பேசியது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3w2wXzg
0 Comments