https://ift.tt/3y8ys0E

சென்னையில் இன்று முதல் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும். ஊரடங்கை அமலாக்க உருவாக்கப்பட்ட குழுக்கள் 30-ஆக உயர்த்தப்பட உள்ளன என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை கடுமையாக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமை வகித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RPJDuv

Post a Comment

0 Comments