https://ift.tt/3eU5Kcu

பொது முடக்கத்தின் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் அறுவடை செய்த நெல் மூட்டை மூட்டையாக திறந்தவெளியில் வைக்கப்பட்டு, பிளாஸ்டிக் விரிப்புகளால் மூடப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. சம்பா பருவம் முடிந்த நிலையில் விவசாயிகளில் ஒருபிரிவினர் ஏரிப் பாசனத்தின் மூலம் 20 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33QH0eB

Post a Comment

0 Comments