https://ift.tt/3ev020n

எதிர்க்கட்சித் தலைவர் தேர்வில் இழுபறி நீடித்து வரும் பரபரப்பான சூழலில், சென்னையில் மீண்டும் இன்று (மே 10) அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை கொண்டுவர ஒருதரப்பும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியை கொண்டுவர மற்றொரு தரப்பும் விரும்புகின்றனர். இதில், இருதரப்புமே விட்டுத்தர மறுப்பதால், எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நிலவுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3y0noT5

Post a Comment

0 Comments