https://ift.tt/3eVsoBe

திருமணம், இறப்பு, மருத்துவசிகிச்சை போன்ற அவசர காரணங்கள் மற்றும் அத்தியாவசிய தொழிற்சாலைகளுக்கு உரியஆவணங்களுடன் விண்ணப்பித்தால் உடனடியாக இ-பதிவு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்துக்குள் மற்றும் வேறு மாவட்டங்களுக்கு செல்வது போன்றவற்றுக்கு இ-பதிவு முறை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wdC0gu

Post a Comment

0 Comments