https://ift.tt/3fonI5H

சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித்தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிப்பதால் முடிவெடுக்கும் அதிகாரம், கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 18 இடங்களில் வென்றது. அதைத் தொடர்ந்துசட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்காக அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் கடந்த 7-ம் தேதி நடந்தது. தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டதால் எந்த முடிவும் ஏற்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3v1x4ek

Post a Comment

0 Comments