https://ift.tt/3eYB3BC

கரோனா கட்டுப்பாட்டுப் பகுதியில் பணிபுரியும் மின் வாரிய ஊழியர்கள், பாதுகாப்பாக பணிபுரிய வேண்டும் என்று மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.

புதிதாகப் பதவியேற்றுள்ள தமிழக அரசின் மின் துறை அமைச்சராக நேற்று முன்தினம் பொறுப்பேற்ற வி.செந்தில் பாலாஜி, தலைமை செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில், மின் வாரிய அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xXo2Ru

Post a Comment

0 Comments